சனி, 26 அக்டோபர், 2013

மலரும் மணமும் இரண்டல்ல                  
பணமும்  மதிப்பும்  இரண்டல்ல
கருத்தும் செயலும் இரண்டல்ல
கணவரும் மனைவியும் இருவரல்ல

ஒத்திசைத்து ஓங்கு  புகழ் பெறவே
உன்னதமான நன் நாளம் திருமண  நாளிலே
வளரும் நினைவுகளும் வருங்கால கனவுகளும்
வளமாய் வந்துதித்து வளம் பெருக்க வணங்குகிறேன் 

(face book நண்பரின் திருமண நாளில் அனுப்பிய வாழ்த்து )