வியாழன், 4 டிசம்பர், 2014

மாமன் மகள்

மாமன் மகள்

வெட்ட வெளி தனில்
பற்றவைக்கும் வெயில்தனில்
சுட்டெரிக்கும் பார்வை பார்த்தாய்
கிட்ட  நெருங்க ஆசை கொண்டேன்
ஒதுங்கி ஒதுங்கியே நீ சென்றாய்

மாந்தோப்பு நிழல் அருமை என்றேன்
மருங்கும் நேரம் மயக்கும் பார்வை தந்தாய்
மாலை நேரம் வரக் காத்திருக்க
மன்மத நேரம் கூடிவர
மறக்காமல் வந்து  விடு
குறையாமல்  சுகம் தந்து விடு

மாமன் மகள் நீ
மஞ்சங் கிழங்கு நீ
பெருவது நான்
தருவது நீ
காத்திருப்பேன் கல்யாணக் காலம் வரை.