திங்கள், 12 அக்டோபர், 2015

கடவுள்



கடவுள் என்று தனியொருவருமில்லை ,
உணரும் காலம் வருவதுமில்லை ,
வாய்ப்பு வந்தபோதும் நினைப்பதுமில்லை,

உண்மையாய் இருப்பதும் ,
உதவிடும் எண்ணமும் ,
அன்பெனும் ஆதரவும் ,
உயர்வின் உயரல்லவா !
கடவுளை
உணரும் உணரல்லவா !