திருமணப் பதிவு செயலாக்கம்
நான் புரிந்து கொண்ட அளவில்,
1வது நபராகிய திரு. _________________________________________________ , தாங்களும்,
2வது நபராகிய திருமதி .__________________________________________________ தாங்களும்,
உங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில்கணவன் - மனைவியாக
வாழ்க்கையில் இணையும் நோக்கத்தில் வந்துள்ளீ ர்கள் .
உங்களுக்கு தெரியப் படுத்துவது என்னவென்றால், இந்த திருமணப் பதிவு செயலாக்கத்தின் படி , உங்களுடைய திருமணம், இங்கு வந்திருக்கும் சாட்சிகளின் முன்பாகவும் , சட்டப் படியும் ,உங்கள் சம்மதப் படியும்,
நீங்கள் இருவரும் சட்டப் பூர்வமாக திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை
முழுதும் இணைந்திருப்பீர்கள் என்று ஒப்புக் கொள்வதாகும் .
இந்த திருமணமானது, செல்லத்தக்க நீதிமன்ற தீர்ப்பாணையின் பிரகாரம் அன்றி உங்கள் வாழ்க்கை காலத்தில் கலைக்கப்படக் கூடியதல்ல.
உங்கள் வாழ்க்கை காலத்தில், இந்த திருமணம் நடை முறையில் இருக்கும் காலத்தில், உங்களில் ஒருவர் , எந்த சூழ்நிலையிலாவது மறு திருமணப் பதிவு செயலாக்கம் செய்தால், உங்கள் செயல் சட்டத்திற்கு எதிராக
குற்றம் செய்ததாகக் கருதப்படும்.
தாங்கள், திரு ___________________________________________________________
திருமதி._____________________________________________________________அவர்களைஉங்கள் மனைவியாக சட்டப் பூர்வமாக ஏற்றுக் கொள்கிறீர்களா?
தாங்கள், திருமதி ___________________________________________________________
திரு._______________________________________________________________அவர்களை
உங்கள் கணவனாக சட்டப் பூர்வமாக ஏற்றுக் கொள்கிறீர்களா?
இருவர் சம்மததையும் ஏற்று ,நான் இப்பொழுது உங்கள் இருவரையும் கணவன் - மனைவி என்று அறிவிக்கிறேன்.வாழ்த்துக்கள் .
நான் புரிந்து கொண்ட அளவில்,
1வது நபராகிய திரு. _________________________________________________ , தாங்களும்,
2வது நபராகிய திருமதி .__________________________________________________ தாங்களும்,
உங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில்கணவன் - மனைவியாக
வாழ்க்கையில் இணையும் நோக்கத்தில் வந்துள்ளீ ர்கள் .
உங்களுக்கு தெரியப் படுத்துவது என்னவென்றால், இந்த திருமணப் பதிவு செயலாக்கத்தின் படி , உங்களுடைய திருமணம், இங்கு வந்திருக்கும் சாட்சிகளின் முன்பாகவும் , சட்டப் படியும் ,உங்கள் சம்மதப் படியும்,
நீங்கள் இருவரும் சட்டப் பூர்வமாக திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை
முழுதும் இணைந்திருப்பீர்கள் என்று ஒப்புக் கொள்வதாகும் .
இந்த திருமணமானது, செல்லத்தக்க நீதிமன்ற தீர்ப்பாணையின் பிரகாரம் அன்றி உங்கள் வாழ்க்கை காலத்தில் கலைக்கப்படக் கூடியதல்ல.
உங்கள் வாழ்க்கை காலத்தில், இந்த திருமணம் நடை முறையில் இருக்கும் காலத்தில், உங்களில் ஒருவர் , எந்த சூழ்நிலையிலாவது மறு திருமணப் பதிவு செயலாக்கம் செய்தால், உங்கள் செயல் சட்டத்திற்கு எதிராக
குற்றம் செய்ததாகக் கருதப்படும்.
தாங்கள், திரு ___________________________________________________________
திருமதி._____________________________________________________________அவர்களைஉங்கள் மனைவியாக சட்டப் பூர்வமாக ஏற்றுக் கொள்கிறீர்களா?
தாங்கள், திருமதி ___________________________________________________________
திரு._______________________________________________________________அவர்களை
உங்கள் கணவனாக சட்டப் பூர்வமாக ஏற்றுக் கொள்கிறீர்களா?
இருவர் சம்மததையும் ஏற்று ,நான் இப்பொழுது உங்கள் இருவரையும் கணவன் - மனைவி என்று அறிவிக்கிறேன்.வாழ்த்துக்கள் .