விதி என்றே ,
துதி பாடி ,
சதி செய்து,
நிதி தேடி ,
மதி மறந்து ,
கதி என்று ,
வீதி அலையும்,
கட்சித் தொண்டன் நான்.
காட்சிப் பொருளாகும்,
உயுருள்ள ஜீவன் நான்.
கடமை என்பேன் ,
மடமை என்பார்,
உடமை தொடர ,
வறுமை சேர ,
பொறுமை தள்ளி ,
பெருமை பேசா ,
வெறுமை கண்ட ,
திறமை அற்ற ,
கட்சித் தொண்டன் நான்.
கட்சித் தலைவனை,
நேரில் பார்க்காதவன் நான்.
துதி பாடி ,
சதி செய்து,
நிதி தேடி ,
மதி மறந்து ,
கதி என்று ,
வீதி அலையும்,
கட்சித் தொண்டன் நான்.
காட்சிப் பொருளாகும்,
உயுருள்ள ஜீவன் நான்.
கடமை என்பேன் ,
மடமை என்பார்,
உடமை தொடர ,
வறுமை சேர ,
பொறுமை தள்ளி ,
பெருமை பேசா ,
வெறுமை கண்ட ,
திறமை அற்ற ,
கட்சித் தொண்டன் நான்.
கட்சித் தலைவனை,
நேரில் பார்க்காதவன் நான்.