ஞாயிறு, 16 மார்ச், 2014

இன்றைய உலகம்



திரும்பிய பக்கமெல்லாம்,
அநியாயம்,  அவலக் காட்சிகள் .

ஏன் இப்படி என்று கேட்டால் ,
இதை மாற்ற உன் முயற்சி
என்ன என்கிறார் ?

என் நிலையும், 
எழுத்தறிவித்தவன்
நிலையும், ஒன்றே
என்றேன் .

எழுத்தறிவித்தவன்,
சொல்லிக் கொடுத்தபின் ,
என்னை நினைப்பதில்லை,
கூட வருவதில்லை .

நானும்  அவலக் காட்சிகள் ,
பார்த்த பின் அதைப்
பற்றி நினைப்பதில்லை .

கருத்துகள் இல்லை: