வியாழன், 24 செப்டம்பர், 2015

வள்ளல் அழகப்பர்

கொடைக்கோர் கர்ணன்,
கண்ணார கண்டோமில்லை.
கொண்டதல்லாம் கொடுத்த வள்ளல்
அழகப்பர்.
கண்ணார கண்டோம்.

கல்வியே காலமெல்லாம் காக்குமென்று,
கல்விச் சாலைகள் பல ,
காரை நகர் கண்ட வள்ளல்.

எழுதிப் பார்க்க முடியாத தர்மங்கள்,
எண்ணிப் பார்க்க முடியாத கொடைகள்.

மண் பரப்பும் ,விண் விரிப்பும்,
உள்ளளவு உயர்ந்த புகழ் நிலைக்கக் கண்டோம்.

கருத்துகள் இல்லை: