வியாழன், 13 பிப்ரவரி, 2014

தேனம்மைக்கு நன்மை செய்திடுவாய் தாயே


தேனம்மையே !
தேனினும் இனிய கொழுந்தே,
படும் துயரமெல்லாம்,
விட்டுப் போய்விடும்.
வேண்டும் நல்லுள்ளங்கள்,
கூட்டுப் பிரார்த்தனையால் ,
வேதனைகள் மாறும்.
சீரான வாழ்வு,
சீக்கிரமே அமையும்.
மனமொன்றி வேண்டுகிறேன் ,
அன்னை மீனாட்சி,
அருள் புரிய அழைக்கின்றேன்.


கருத்துகள் இல்லை: