சனி, 30 மே, 2015


        

                    தெலுக் இந்தான் தெண்டாயுதபாணி முருகன் 



துதிப்போரின் மனமெல்லாம் நிறைந்திருக்கும் கொஞ்சும் அழகன் 


அர்ச்சிப்போர் மனம் போல் வரும் பொருளைத் தரும் திருக்குமரன். 


துள்ளி வரும் வைர வேலும்,துயர் துடைக்கும் துளசி மாலையும்


உத்திராட்சமும்பதக்கமும் படியளக்கும் புன்னகையும் கொண்டு 


காலமெல்லாம் காத்திடும் வேலன் - தெலுக் இந்தான் 

தெண்டாயுதபாணி முருகன் .



கருத்துகள் இல்லை: