வயிறு நிறைந்தவுடன், போதும்
என்று நினைக்கிற மனசு ,
பொருள் நிறைந்து இருக்கும் போதும் ,
போதாதுன்னு ஏன் மாறுபட்டு நிக்குது ?
கோடி கோடியாய் குவிந்தபோதும் ,
கூடவருவது ஏதுமுண்டோ ?
கூட இருப்போர் நலம் காத்து
குணம் காப்பது நலமா ?
குழி பறிப்பது தகுமா ?
பட்டும், பீதாம்பரமும்,
பகட்டும் பாரினில் இருக்கும் வரையே !
கயமை செய்யாமை ,காயங்கள் தாராது.
பெருமை சேர்ப்பது, பொறுமை காப்பதே!
எனக்கு மட்டும் என்பது ஆணவம்.
கூடி இருப்பது கோடி சேர்க்கும் ஆவணம்.
உண்மைகள் உயர்வானால் ,
உரிமைகள் நிலையாகும் .
என்று நினைக்கிற மனசு ,
பொருள் நிறைந்து இருக்கும் போதும் ,
போதாதுன்னு ஏன் மாறுபட்டு நிக்குது ?
கோடி கோடியாய் குவிந்தபோதும் ,
கூடவருவது ஏதுமுண்டோ ?
கூட இருப்போர் நலம் காத்து
குணம் காப்பது நலமா ?
குழி பறிப்பது தகுமா ?
பட்டும், பீதாம்பரமும்,
பகட்டும் பாரினில் இருக்கும் வரையே !
கயமை செய்யாமை ,காயங்கள் தாராது.
பெருமை சேர்ப்பது, பொறுமை காப்பதே!
எனக்கு மட்டும் என்பது ஆணவம்.
கூடி இருப்பது கோடி சேர்க்கும் ஆவணம்.
உண்மைகள் உயர்வானால் ,
உரிமைகள் நிலையாகும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக