வெள்ளி, 11 அக்டோபர், 2013

உறவுகள்

உறவுகள் உன்னதமானது 
உண்மையாய் இருக்கும்போது 

உறவுகள் அவசியமானது 
கேட்ட உதவிகள் கிடைத்த போது 

உறவுகள் அர்த்தமற்றது 
பதவி சுகம் பணம் பெரிதென்று நினைக்கும்போது 

உறவுகள் நிலை பெறவேண்டும் 
கொடுத்து உதவும் குணம் வேண்டும் 
சம நிலை நோக்கோடு 
பிறர் நிலை நினைக்க வேண்டும் 
இன்று இருப்பதே நிரந்தரம் இல்லை 
என்ற குணம் வேண்டும்


கருத்துகள் இல்லை: