skip to main |
skip to sidebar
உறவுகள்
உறவுகள் உன்னதமானது
உண்மையாய் இருக்கும்போது
உறவுகள் அவசியமானது
கேட்ட உதவிகள் கிடைத்த போது
உறவுகள் அர்த்தமற்றது
பதவி சுகம் பணம் பெரிதென்று நினைக்கும்போது
உறவுகள் நிலை பெறவேண்டும்
கொடுத்து உதவும் குணம் வேண்டும்
சம நிலை நோக்கோடு
பிறர் நிலை நினைக்க வேண்டும்
இன்று இருப்பதே நிரந்தரம் இல்லை
என்ற குணம் வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக