புதன், 19 அக்டோபர், 2011

கோலாலம்பூர் செந்தூல் தெண்டாயுதபாணி சுவாமி



அலை கடலுக்கு அப்பாலே 
களையான முகத்தோடு 
அலைபாயும் மனதையும்
நிலை நிறுத்தி காத்திடும் 
மலை நாட்டு செந்தூலில் குடிகொண்டிருக்கும் 
தெண்டாயுதபாணி கடவுள். 
அந்தமில்லா ஆனந்தன்   
வந்த வினையும் வருகின்ற எந்த வினையும் 
நல் வினையாக்கிடும்
முருகக் கடவுள் 

கருத்துகள் இல்லை: