புதன், 19 அக்டோபர், 2011

கண்ணதாசன்


கண்ணதாசன் 
கவி தந்த ஆசான்
கவிதைக்கு ஈசன்
கண்ணதாசன் 
படிப்பறிவும் பட்டறிவும் 
தமிழறிவு ஆனதாலே 
தலை நிமிர்ந்து நின்றார் 
எழுதாத பொருளில்லை 
சொல்லாத தத்துவமும் இல்லை 
மனம் திறந்த பேச்சு 
மறைக்கத் தெரியாத மனசு
மறைந்தும் இன்றும் என்றும்   
வாழ்கின்றார் மக்கள் மனதினிலே  

கருத்துகள் இல்லை: