ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

நண்பர் சுந்தரேசன் சம்பந்தம் ,மறைந்த திரு அப்துல் கலாம் அவர்கட்க்கு தெரிவித்த கண்ணீர் அஞ்சலிக்கு தெரிவித்தகருத்து




மனதில் தைத்த வார்த்தைகள்.
எண்ணத்திற்கு வடிவம் வார்த்தைகள்.
எடுத்துச் சொன்ன விதம் ,
இழந்த இழப்பை இரட்டிப்பாக்குகிறது
மரணம் என்பது தவிர்க்க முடியாதது
தருணம் என்பதே கவலை தருவது.
உயரம் என்றால் இமயம்.
உன்னதம். என்றால் கலாம்
மானிடம் கண்டறியா உன்னதம்.
மகான்கள் வாழ்க்கையைப் படித்ததுண்டு
மகானைப் பார்த்துவிட்டோம்
அதுவே நாம் கண்ட பெரும் பேறு.

கருத்துகள் இல்லை: