வளராமல் இருந்திருந்தால்.......
தாய் மனம் தளர்வு கண்டிருக்கும்,
தந்தை மனம் கலங்கியிருக்கும்
தங்கையும்,தம்பியும் சோர்ந்தேயிருப்பர்,
பாட்டியும், பாட்டனும் பரிதவித்திருப்பார்கள்,
நண்பன் என்று ஒருவன் இல்லாமலே போயிருக்கும்.
வளராமல் இருக்க வரம் வேண்டாம்
எங்கும் வளம் கூட வரம் பெற்று வருவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக