ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்........மறைவிற்கு ..


மெல்லிசையில் இமயம்
அடக்கத்தில் இமயம்
உயர்வு கண்ட போதும்
கர்வம் காட்டாத உன்னதம்
நடந்து வந்த பாதை 
மறக்காத நேர்மை
பட்டி தொட்டிக்கெல்லாம்
பாடல் தந்த நாதம்
மறைவு உந்தன் உடல் கண்டது
இசையுள்ளவு தங்கள் உயிர் இருக்கும்
உங்கள் புகழ் நிலைக்கும்.

கருத்துகள் இல்லை: