ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

திருமதி சுந்தரேசன் சம்பந்தம் அவர்களின் அறுபது நிறைவிற்கு திரு சுந்தரேசன் எழுதியிருந்த கவிதைக்கு வாழ்த்துக் கவிதை




வயது அறுபது
அருமை பெருமை தெரிந்த வயது
அனுபவம் பெரிதும் காட்டும் முதிர்வு
உள்ளன்பு உயர்வாய் பண்பின் தெளிவாய்
தன்னலம் கடந்த சிறப்பு
அதுவே பெண்மையின் உயர்வு

சிறப்புக்கள் சிகரம் தொட வேண்டும்
உறவுகள் உள்ளம் மகிழ வேண்டும்
உன்னதம் உங்கள் மொழியாக வேண்டும்
வளரட்டும் வாழ்க்கை உயரங்கள்.
வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: